- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆரணி கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு



தமிழகத்தில் சென்னையில் நேற்று வார்தா புயல் தாக்கியதின் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. அதேபோல் ஆரணி சுற்றவட்டார பகுதிகளிலும் நேற்றுமுன்தினம் காலை முதல் இரவு வரை இடைவிடாது மழை பெய்தது. மழையின் அளவு 102.6 மில்லிமீட்டராகும். இதன் க
ஆரணி,
தமிழகத்தில் சென்னையில் நேற்று வார்தா புயல் தாக்கியதின் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. அதேபோல் ஆரணி சுற்றவட்டார பகுதிகளிலும் நேற்றுமுன்தினம் காலை முதல் இரவு வரை இடைவிடாது மழை பெய்தது. மழையின் அளவு 102.6 மில்லிமீட்டராகும்.
இதன் காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் புரண்டோடியது.
இந்தநிலையில் நேற்று அதிகாலையில் ஆரணி கமண்டல நாகநதி ஆற்றில் திடீர் வெள்ளபெருக்கு ஏற்பட்டது.
இருபுறமும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதை ஆரணி சுற்றுவட்டார விவசாயிகள் ஆற்றில் வெள்ளம் புரண்டோடுவதை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் மழையின் காரணமாக ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தை சேர்ந்த மணி என்பவரின் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைமரங்கள் முழுவதும் சேதம் ஏற்பட்டுள்ளது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire