- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அச்சரப்பாக்கம் பகுதியில் சாய்ந்து விழுந்த மரங்களை அகற்றிய நெடுஞ்சாலைத்துறையினர்



காஞ்சீபுரம் மாவட்டம், அச்சரப்பாக்கம் பெரிய களக்காடி சாலையில் 2 இடங்களிலும், சித்தாமூர் வெண்ணாங்குப்பட்டு சாலை மற்றும் செய்யூர்–வந்தவாசி சாலை ஆகிய 6 இடங்களில் மிகப்பழமையான பெரிய மரங்கள் காற்றினால் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தன. இதையடுத்து அச்சரப்பாக்கம
அச்சரப்பாக்கம்,
காஞ்சீபுரம் மாவட்டம், அச்சரப்பாக்கம் பெரிய களக்காடி சாலையில் 2 இடங்களிலும், சித்தாமூர் வெண்ணாங்குப்பட்டு சாலை மற்றும் செய்யூர்–வந்தவாசி சாலை ஆகிய 6 இடங்களில் மிகப்பழமையான பெரிய மரங்கள் காற்றினால் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தன. இதையடுத்து அச்சரப்பாக்கம் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கே.கார்த்திகேயன் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அந்த மரங்களை அகற்றினர்.
இடைக்கழிநாடு பேரூராட்சியில் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பிற பகுதிகளில் சாய்ந்து விழுந்த மரங்களை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் சாலைகளில் விழுந்த மரங்களை பேரூராட்சி ஊழியர்கள் உடனடியாக அகற்றினர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire