- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நெசவு தொழில் செய்யும் இடத்தில் கழிப்பறை கட்டக்கூடாது; செங்குந்தர் மகாஜன சங்கத்தினர் கலெக்டரிடம் மனு

x
தினத்தந்தி 15 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-16T03:22:23+05:30)


நெசவு தொழில் செய்யும் இடத்தில் கழிப்பறை கட்டக்கூடாது; செங்குந்தர் மகாஜன சங்கத்தினர் கலெக்டரிடம் மனு
ஈரோடு,
தென் இந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் மாநில தலைவர் செல்வராஜ், ஒருங்கிணைப்பாளர் லோகநாதன் உள்பட 20 பேர் ஈரோடு மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்துக்கு வந்து மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
அவல்பூந்துறை பகுதியில் செங்குந்தர் முதலியார் இனத்தை சேர்ந்த சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் நெசவு தொழில் செய்து வருகிறோம். எங்கள் தொழிலுக்கு அடிப்படையான பாவு தோயும் இடமாக பாவடி என்ற இடம் எங்களுடைய அனுபவத்தில் பல தலைமுறைகளாக இருந்து வருகிறது. தற்போது இந்த இடத்தில் பேரூராட்சியின் சார்பில் கழிவறைகளுடன் கூடிய பயணிகள் நிழற்குடை ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட உள்ளதாக விளம்பர பலகை வைக்கப்பட்டு உள்ளது. எனவே நாங்கள் நெசவு செய்து வரும் பாவடி இடத்தில் கழிப்பறை கட்டக்கூடாது.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தார்கள்.
தென் இந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் மாநில தலைவர் செல்வராஜ், ஒருங்கிணைப்பாளர் லோகநாதன் உள்பட 20 பேர் ஈரோடு மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்துக்கு வந்து மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
அவல்பூந்துறை பகுதியில் செங்குந்தர் முதலியார் இனத்தை சேர்ந்த சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் நெசவு தொழில் செய்து வருகிறோம். எங்கள் தொழிலுக்கு அடிப்படையான பாவு தோயும் இடமாக பாவடி என்ற இடம் எங்களுடைய அனுபவத்தில் பல தலைமுறைகளாக இருந்து வருகிறது. தற்போது இந்த இடத்தில் பேரூராட்சியின் சார்பில் கழிவறைகளுடன் கூடிய பயணிகள் நிழற்குடை ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட உள்ளதாக விளம்பர பலகை வைக்கப்பட்டு உள்ளது. எனவே நாங்கள் நெசவு செய்து வரும் பாவடி இடத்தில் கழிப்பறை கட்டக்கூடாது.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தார்கள்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire