- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்



திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் தொடக்க விழா நடந்தது. அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பொத
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் தொடக்க விழா நடந்தது. அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார்.
தி.மு.க. மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர்கள் செங்குழி ரமேஷ், பாலசிங், நகர செயலாளர்கள் மந்திரமூர்த்தி, ராமஜெயம், அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பொன்ரவி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அழகியநம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire