- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
திருவையாறு அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை



திருவையாறு அடுத்த குழிமாத்தூர் குடியானத்தெருவை சேர்ந்த ஆசைதம்பி இவருடைய மனைவி ராதாலட்சுமி இவர்களுக்கு அரவிந்த் (வயது 24), சதீஷ்கண்ணன் ஆகிய 2 மகன்களும், கண்மணி, சிந்து ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் 13 ஏக்கரில் விவசாயம் செய்துள்ளனர். தண்ணீர் இல்லாமல் வய
திருவையாறு,
திருவையாறு அடுத்த குழிமாத்தூர் குடியானத்தெருவை சேர்ந்த ஆசைதம்பி இவருடைய மனைவி ராதாலட்சுமி இவர்களுக்கு அரவிந்த் (வயது 24), சதீஷ்கண்ணன் ஆகிய 2 மகன்களும், கண்மணி, சிந்து ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் 13 ஏக்கரில் விவசாயம் செய்துள்ளனர். தண்ணீர் இல்லாமல் வயலில் நெற்பயிர்கள் காய்ந்தன. எனவே 90 அடிக்கு மேல் ஆள்துளை கிணறு அமைத்தனர். ஆனால் தண்ணீர் இல்லை. இதனால் அரவிந்த் மனவேதனை அடைந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அரவிந்த் விஷத்தை குடித்து விட்டார். இதனால் மயங்கி விழுந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்த் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire