- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பணம் பட்டுவாடா செய்வதில் தாமதம்: வங்கியை முற்றுகையிட முயன்ற வாடிக்கையாளர்கள்



திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே உள்ள எரகுடியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நேற்று காலை பணம் பட்டுவாடா செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் செய்ய முடிவு செய்து, அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இது
உப்பிலியபுரம்
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே உள்ள எரகுடியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நேற்று காலை பணம் பட்டுவாடா செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் செய்ய முடிவு செய்து, அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்த முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வம், துறையூர் இன்ஸ்பெக்டர் மனோகரன், உப்பிலியபுரம் சப்–இன்ஸ்பெக்டர் செபஸ்தியான் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வங்கி மேலாளர் செந்திலிடமும், வாடிக்கையாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து வாடிக்கையாளர்கள் முற்றுகை போராட்டம் செய்யும் முடிவை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire