- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இளம்பெண் பாலியல் பலாத்காரம் மாமனார் மகனுக்கு போலீஸ் வலைவீச்சு



காரைக்குடி அருகே உள்ள கண்டனூர் கவுல்கொல்லை பகுதியை சேர்ந்தவர் முருகப்பன். இவரது மகள் காளியம்மாள்(வயது 22). இவருடைய மாமனார் மகன் கருப்பையா(22), மணியம்பட்டி ஆளவந்தான் குடியிருப்பை சேர்ந்தவர். சம்பவத்தன்று காளியம்மாள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது
காரைக்குடி,
காரைக்குடி அருகே உள்ள கண்டனூர் கவுல்கொல்லை பகுதியை சேர்ந்தவர் முருகப்பன். இவரது மகள் காளியம்மாள்(வயது 22). இவருடைய மாமனார் மகன் கருப்பையா(22), மணியம்பட்டி ஆளவந்தான் குடியிருப்பை சேர்ந்தவர். சம்பவத்தன்று காளியம்மாள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் அவரது வீட்டிற்குள் கருப்பையா குடிபோதையில் நுழைந்துள்ளார். பின்னர் காளியம்மாளை வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து காளியம்மாள் காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பையாவை வலைவீசி தேடி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire