- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மும்பை மாநகராட்சி தேர்தல்: காங்கிரஸ் சார்பில் போட்டியிட 1,400 பேர் விருப்பம் சஞ்சய் நிருபம் தகவல்



மும்பை மாநகராட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது. இதையொட்டி, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் வினியோகிக்கப்பட்ட 2 ஆயிரம் விண்ணப்பத்தில், 1,400 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித
மும்பை
மும்பை மாநகராட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது. இதையொட்டி, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் வினியோகிக்கப்பட்ட 2 ஆயிரம் விண்ணப்பத்தில், 1,400 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்து, விண்ணப்பத்தை நிரப்பி கட்சி அலுவலகத்தில் சமர்ப்பித்து இருப்பதாக மும்பை நகர காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் நேற்று நிருபர்களிடம் கூறினார். அவர்களை முன்னாள் மந்திரி சுரேஷ் ஷெட்டி தலைமையிலான கமிட்டி சந்தித்து, நேர்காணல் நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் என்று அப்போது அவர் தெரிவித்தார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire