பருத்திப்பள்ளி பகுதியில் நாளைமறுநாள் மின்சாரம் நிறுத்தம்


பருத்திப்பள்ளி பகுதியில் நாளைமறுநாள் மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 19 Dec 2016 9:30 PM GMT (Updated: 19 Dec 2016 4:10 PM GMT)

திருச்செங்கோடு கோட்டம் பருத்திப்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வையப்பமலை, கருங்கல்பட்டி, மொரங்கம், நாகர்பாளையம், மின்னாம்பள்ளி, குப்பிச்சிபாளை

திருச்செங்கோடு,நாமக்கல்,

திருச்செங்கோடு கோட்டம் பருத்திப்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வையப்பமலை, கருங்கல்பட்டி, மொரங்கம், நாகர்பாளையம், மின்னாம்பள்ளி, குப்பிச்சிபாளையம், சின்னமணலி, நல்லாம்பாளையம், கட்டிபாளையம், சோமனம்படி, பருத்திப்பள்ளி, ராமாபுரம், அவினாசிப்பட்டி, பிள்ளாநத்தம், சித்தாக்காடு, மோர்பாளையம், வட்டூர், ஆனக்கூராம்பாளையம், செம்மங்குட்டை, காங்கேயம்பாளையம், கொன்னையார், எலச்சிபாளையம், பி.கே.பாளையம், அத்திமரப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.


Next Story