- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கள்ளக்காதல் தகராறில் தம்பியின் மனைவி உள்பட 3 பேரை வெட்டிய வாலிபர் கைது

x
தினத்தந்தி 20 Dec 2016 10:24 PM GMT (Updated: 2016-12-21T03:54:27+05:30)


சென்னை வேளச்சேரி நேரு நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ஊர்மிளா. இவருக்கும், ஆட்டோ டிரைவர் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆலந்தூர்,
சென்னை வேளச்சேரி நேரு நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ஊர்மிளா. இவருக்கும், ஆட்டோ டிரைவர் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த கணேசனின் அண்ணன் கார்த்திக்(வயது32) ஊர்மிளாவை தட்டி கேட்டதாக தெரிகிறது. இதன்காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கார்த்திக், ஊர்மிளாவை அரிவாளால் வெட்டினார். இதை கார்த்்திக்கின் தந்தை மற்றும் தம்பி ஆகியோர் தடுத்்தனர். அவர்களையும் கார்த்திக் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த 3 பேரும் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சம்பவம் குறித்து வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை வேளச்சேரி நேரு நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ஊர்மிளா. இவருக்கும், ஆட்டோ டிரைவர் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த கணேசனின் அண்ணன் கார்த்திக்(வயது32) ஊர்மிளாவை தட்டி கேட்டதாக தெரிகிறது. இதன்காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கார்த்திக், ஊர்மிளாவை அரிவாளால் வெட்டினார். இதை கார்த்்திக்கின் தந்தை மற்றும் தம்பி ஆகியோர் தடுத்்தனர். அவர்களையும் கார்த்திக் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த 3 பேரும் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சம்பவம் குறித்து வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire