- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
திருவேற்காட்டில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி

x
தினத்தந்தி 15 Jan 2017 10:45 PM GMT (Updated: 2017-01-16T02:54:14+05:30)


திருவேற்காட்டில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி
பூந்தமல்லி,
திருவேற்காடு தம்புசாமி நகர், 1-வது தெருவைச் சேர்ந்தவர் உமாபதி. காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி யசோதா (வயது 34). இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார்.
யசோதா, கடந்த மாதம் திருமழிசையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கு அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அவரை பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலன் இன்றி யசோதா, நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.
யசோதா திருவேற்காட்டில் இருக்கும் போது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதா? அல்லது தாய் வீடான திருமழிசைக்கு வந்த பிறகு காய்ச்சல் ஏற்பட்டதா? என இரண்டு பகுதி மக்களும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மர்ம காய்ச்சல் பரவுவதை தடுக்க இந்த பகுதிகளில் சுகாதார துறை அதிகாரிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருவேற்காடு தம்புசாமி நகர், 1-வது தெருவைச் சேர்ந்தவர் உமாபதி. காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி யசோதா (வயது 34). இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார்.
யசோதா, கடந்த மாதம் திருமழிசையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கு அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அவரை பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலன் இன்றி யசோதா, நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.
யசோதா திருவேற்காட்டில் இருக்கும் போது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதா? அல்லது தாய் வீடான திருமழிசைக்கு வந்த பிறகு காய்ச்சல் ஏற்பட்டதா? என இரண்டு பகுதி மக்களும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மர்ம காய்ச்சல் பரவுவதை தடுக்க இந்த பகுதிகளில் சுகாதார துறை அதிகாரிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire