- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் காயம் அடைந்த பெண் சாவு

x
தினத்தந்தி 18 Jan 2017 11:55 PM GMT (Updated: 2017-01-19T05:25:53+05:30)


சென்னை ஆவடியை அடுத்த சேக்காட்டை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி கஸ்தூரி(வயது 35). இவர் கடந்த 15-ந்தேதி தன்னுடைய மகன் முத்துவுடன் மோட்டார் சைக்கிளில் வண்டலூர் நோக்கி சென்றார்.
திருவள்ளூர்,
சென்னை ஆவடியை அடுத்த சேக்காட்டை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி கஸ்தூரி(வயது 35). இவர் கடந்த 15-ந்தேதி தன்னுடைய மகன் முத்துவுடன் மோட்டார் சைக்கிளில் வண்டலூர் நோக்கி சென்றார். திருவள்ளூரை அடுத்த காவல்சேரி சர்வீஸ் சாலையில் சென்ற போது எதிரே வேகமாக வந்த அடையாளம் தெரியாத மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் 2 பேருக்கும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கு இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் கஸ்தூரி இறந்தார். முத்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை ஆவடியை அடுத்த சேக்காட்டை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி கஸ்தூரி(வயது 35). இவர் கடந்த 15-ந்தேதி தன்னுடைய மகன் முத்துவுடன் மோட்டார் சைக்கிளில் வண்டலூர் நோக்கி சென்றார். திருவள்ளூரை அடுத்த காவல்சேரி சர்வீஸ் சாலையில் சென்ற போது எதிரே வேகமாக வந்த அடையாளம் தெரியாத மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் 2 பேருக்கும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கு இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் கஸ்தூரி இறந்தார். முத்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire