- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சுதேசி மில் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா



அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், 3 ஆண்டுகள் பணிமுடித்த அனைத்து அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும்
புதுச்சேரி,
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், 3 ஆண்டுகள் பணிமுடித்த அனைத்து அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சுதேசி மில் அருகில் புதுவை அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். சங்க தலைவி திலகம் தலைமை தாங்கினார்.
அரசு ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகன், நிர்வாகிகள் சீத்தாராமன், பிரேமதாசன், கிறிஸ்டோபர், நமச்சிவாயம் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் தமிழரசி, பரமேஸ்வரி, பூங்கோதை, முனியம்மாள், லலிதா, வளர்மதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire