- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கலெக்டர் அலுவலகத்தில், பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு



நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மனு நீதி நாள் முகாம் நடைபெறுவது வழக்கம்.
நாகர்கோவில், ஜன.31–
நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மனு நீதி நாள் முகாம் நடைபெறுவது வழக்கம். இதுபோல் நேற்றும் மனு நீதி நாள் முகாம் நடந்தது. முகாமில், மாவட்டத்தில் பல இடங்களில் இருந்தும் பொதுமக்கள் மனு அளிக்க வந்து இருந்தனர். குறும்பனை சுனாமி காலனியை சேர்ந்த ஸ்டெல்லா என்பவரும் மனு அளிக்க வந்திருந்தார். அவர் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் வந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அருகில் நின்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. மயங்கி விழுந்த ஸ்டெல்லாவை ஆம்புலன்சுக்கு அழைத்து சென்று நர்சுகள் முதலுதவி அளித்தனர். அதன் பிறகு அவர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
மனு அளிக்க வந்த பெண் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire