- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அண்ணா நினைவு தினத்தையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பொதுவிருந்து

x
தினத்தந்தி 3 Feb 2017 7:11 PM GMT (Updated: 2017-02-04T00:41:45+05:30)


அண்ணா நினைவு தினத்தையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பொதுவிருந்து நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் கலந்து கொண்டார்.
திருவாரூர்,
பொதுவிருந்து
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 48-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பொதுவிருந்து நடைபெற்றது. இதில் கலெக்டர் நிர்மல்ராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ், உதவி கலெக்டர் முத்துமீனாட்சி, கோவில் செயல் அலுவலர் பாரதிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவாரூர் காகிதக்காரத்தெரு மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பொதுவிருந்து நடந்தது.
இதே போல வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் பொதுவிருந்து நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவகுமார், ஆய்வாளர் தமிழ்மணி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.
பொதுவிருந்து
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 48-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பொதுவிருந்து நடைபெற்றது. இதில் கலெக்டர் நிர்மல்ராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ், உதவி கலெக்டர் முத்துமீனாட்சி, கோவில் செயல் அலுவலர் பாரதிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவாரூர் காகிதக்காரத்தெரு மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பொதுவிருந்து நடந்தது.
இதே போல வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் பொதுவிருந்து நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவகுமார், ஆய்வாளர் தமிழ்மணி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire