- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இயற்கை எரிவாயு திட்டத்துக்கு மெரினாவில் மாணவர்கள் திடீர் போராட்டம்

x
தினத்தந்தி 27 Feb 2017 10:00 PM GMT (Updated: 2017-02-28T00:47:26+05:30)


ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் பெரிய அளவில் போராட்டம் வெடித்துள்ளது.
சென்னை,
ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் பெரிய அளவில் போராட்டம் வெடித்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியது போல, ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்திற்கு எதிராக சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதாக மாணவர்கள் அமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று பகலில் மெரினா திருவள்ளுவர் சிலை அருகே 20 மாணவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட 20 மாணவர்களை கைது செய்து அழைத்துச்சென்றனர். மெரினாவில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் பெரிய அளவில் போராட்டம் வெடித்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியது போல, ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்திற்கு எதிராக சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதாக மாணவர்கள் அமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று பகலில் மெரினா திருவள்ளுவர் சிலை அருகே 20 மாணவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட 20 மாணவர்களை கைது செய்து அழைத்துச்சென்றனர். மெரினாவில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire