- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த வழக்கில் மேலும் 2 பேர் கைது



முன்விரோதம் காரணமாக மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த வழக்கில் மேலும் 2 பேர் கைது
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டியை அடுத்த தூரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வில்வமணி (வயது 37). இவருக்கும், அருகே உள்ள நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் (24) என்பவருக்கும் இடையே கிரிக்கெட் விளையாட்டின் போது முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக வில்வமணியின் வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த அவரது மோட்டார் சைக்கிளை தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேற்று கைதான தினேஷின் நண்பர்களான தூரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சந்துரு (23) சேதுபதி (23) ஆகிய மேலும் 2 பேரை ஆரம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire