- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
புதுக்கோட்டையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

x
தினத்தந்தி 27 Feb 2017 10:45 PM GMT (Updated: 2017-02-28T02:18:53+05:30)


புதுக்கோட்டையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை,
வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பின் சார்பாக புதுக்கோட்டை கீழ ராஜவீதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுத்துறை வங்கிகளை சீரழிக்கும் போக்கை கண்டித்தும், வராக்கடனை விரைந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், 11–வது இருதரப்பு ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க வேண்டும், வங்கிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், வங்கிகளின் நிரந்தர பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் கே.என்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்கத்தை சேர்ந்த பாண்டியன் முன்னிலை வகித்தார். இதில் சிவானந்தம், ராஜூ, கலையரசன், சங்கர், ராஜேந்திரன் உள்பட வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பின் சார்பாக புதுக்கோட்டை கீழ ராஜவீதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுத்துறை வங்கிகளை சீரழிக்கும் போக்கை கண்டித்தும், வராக்கடனை விரைந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், 11–வது இருதரப்பு ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க வேண்டும், வங்கிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், வங்கிகளின் நிரந்தர பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் கே.என்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்கத்தை சேர்ந்த பாண்டியன் முன்னிலை வகித்தார். இதில் சிவானந்தம், ராஜூ, கலையரசன், சங்கர், ராஜேந்திரன் உள்பட வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire