- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
முசிறி ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை பார்வையிட்டு திருச்சி நீதிபதி ஆய்வு

x
தினத்தந்தி 27 Feb 2017 10:30 PM GMT (Updated: 2017-02-28T02:19:10+05:30)


முசிறி ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை பார்வையிட்டு திருச்சி நீதிபதி ஆய்வு
முசிறி,
முசிறி பைபாஸ்ரோடு பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் சுமார் ரூ.4.25 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிவடைந்து பல மாதங்களாகியும் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்ட நீதிபதி குமரகுரு நீதிமன்ற வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம், பரிசல்துறை ரோடு பகுதியில் உள்ள உரிமையியல் நீதிமன்றம் ஆகியவை புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது பற்றி ஆலோசனை நடத்தினார். அப்போது முசிறி மாவட்ட உரிமையியல் நீதிபதி பழனிக்குமார், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வினோதா, முசிறி வருவாய் கோட்டாட்சித் தலைவர் ஜானகி ஆகியோர் உடனிருந்தனர். ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் விரைவில் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
முசிறி பைபாஸ்ரோடு பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் சுமார் ரூ.4.25 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிவடைந்து பல மாதங்களாகியும் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்ட நீதிபதி குமரகுரு நீதிமன்ற வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம், பரிசல்துறை ரோடு பகுதியில் உள்ள உரிமையியல் நீதிமன்றம் ஆகியவை புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது பற்றி ஆலோசனை நடத்தினார். அப்போது முசிறி மாவட்ட உரிமையியல் நீதிபதி பழனிக்குமார், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வினோதா, முசிறி வருவாய் கோட்டாட்சித் தலைவர் ஜானகி ஆகியோர் உடனிருந்தனர். ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் விரைவில் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire