- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க பழுதடைந்த அடிபம்புகளை சீரமைக்கும் பணி தீவிரம்

x
தினத்தந்தி 8 March 2017 10:30 PM GMT (Updated: 2017-03-09T02:02:35+05:30)


கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க சென்னை மாநகராட்சி குடிநீர் வாரியத்தின் மூலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பழைய மற்றும்
பெரம்பூர்,
பழுதடைந்த அடிபம்புகளை சீரமைத்தும், புதிதாக போர் அமைத்து அடிபம்புகள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முதல் கட்டமாக சென்னை குடிநீர் வாரிய 6-வது மண்டல பகுதி பொறியாளர் சுரேஷ்குமார், துணை பொறியாளர் வெங்கடேசன் மற்றும் சென்னை மாநகராட்சி 70-வது வார்டு உதவி பொறியாளர் சுரேஷ்குமார் ஆகியோர் 70-வது வார்டுக்கு உட்பட்ட பெரம்பூரில் உள்ள வடிவேல் தெரு, பாரதி தெரு, மதூர தெரு மற்றும் துரைசாமி தெருக்களில் உள்ள 7 பழுதடைந்த அடிபம்புகளை புதுப்பித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏற்பாடு செய்தனர்.
இதே போல் குமாரசாமி தெருவில் புதிதாக போர் அமைத்து அடிபம்பு அமைக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இந்த பணிகள் தொடரும் என மாநகராட்சி குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பழுதடைந்த அடிபம்புகளை சீரமைத்தும், புதிதாக போர் அமைத்து அடிபம்புகள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முதல் கட்டமாக சென்னை குடிநீர் வாரிய 6-வது மண்டல பகுதி பொறியாளர் சுரேஷ்குமார், துணை பொறியாளர் வெங்கடேசன் மற்றும் சென்னை மாநகராட்சி 70-வது வார்டு உதவி பொறியாளர் சுரேஷ்குமார் ஆகியோர் 70-வது வார்டுக்கு உட்பட்ட பெரம்பூரில் உள்ள வடிவேல் தெரு, பாரதி தெரு, மதூர தெரு மற்றும் துரைசாமி தெருக்களில் உள்ள 7 பழுதடைந்த அடிபம்புகளை புதுப்பித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏற்பாடு செய்தனர்.
இதே போல் குமாரசாமி தெருவில் புதிதாக போர் அமைத்து அடிபம்பு அமைக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இந்த பணிகள் தொடரும் என மாநகராட்சி குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire