- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மீன்சுருட்டி அருகே சீமைக்கருவேல மரங்களை அகற்றிய பொதுமக்கள்

x
தினத்தந்தி 8 March 2017 10:45 PM GMT (Updated: 2017-03-09T02:40:51+05:30)


மீன்சுருட்டி அருகே சீமைக்கருவேல மரங்களை அகற்றிய பொதுமக்கள் தாசில்தார் பாராட்டு
மீன்சுருட்டி,
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள பாகல்மேடு கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் நற்பணி மன்ற தலைவர் தங்கதமிழ், செயலாளர் சிவா ஆகியோர் தலைமையில் இளைஞர்கள், பொதுமக்கள் சுமார் 60 பேர் தனித்தனி குழுக்களாக அந்த பகுதியில் உள்ள சுடுகாடு, சாலையோரங்களில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று அங்கு வந்த ஜெயங்கொண்டம் தாசில்தார் திருமாறன், சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை பார்வையிட்டு அந்த பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், பொதுமக்களை வெகுவாக பாராட்டினார்.
பின்னர் அவர் கூறுகையில், இதுபோன்று இளைஞர்கள், பொதுமக்கள் தாங்களாக முன்வந்து தங்களது பகுதியில் பொதுஇடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற முன்வர வேண்டும். கோடை காலத்துக்கு முன்பே சீமைக்கருவேல மரங்களை அகற்ற அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள பாகல்மேடு கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் நற்பணி மன்ற தலைவர் தங்கதமிழ், செயலாளர் சிவா ஆகியோர் தலைமையில் இளைஞர்கள், பொதுமக்கள் சுமார் 60 பேர் தனித்தனி குழுக்களாக அந்த பகுதியில் உள்ள சுடுகாடு, சாலையோரங்களில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று அங்கு வந்த ஜெயங்கொண்டம் தாசில்தார் திருமாறன், சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை பார்வையிட்டு அந்த பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், பொதுமக்களை வெகுவாக பாராட்டினார்.
பின்னர் அவர் கூறுகையில், இதுபோன்று இளைஞர்கள், பொதுமக்கள் தாங்களாக முன்வந்து தங்களது பகுதியில் பொதுஇடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற முன்வர வேண்டும். கோடை காலத்துக்கு முன்பே சீமைக்கருவேல மரங்களை அகற்ற அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire