- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை



திருவாடானை தாலுகா வெள்ளையபுரம் அருகே உள்ள வில்லாரேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்தாஸ்(வயது 65).
தொண்டி,
திருவாடானை தாலுகா வெள்ளையபுரம் அருகே உள்ள வில்லாரேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்தாஸ்(வயது 65). இவரது மகள் நந்தினி அருள் சுலோச்சனா(19). இவருக்கும் ராமநாதபுரம் அருகே உள்ள தியாகவன்சேரி கிராமத்தை சேர்ந்த தாமோதரன் என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நந்தினி அருள் சுலோச்சனா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். கணவர் தாமோதரன் திருப்பூரில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் தனது தந்தை வீட்டில் இருந்த நந்தினி அருள் சுலோச்சனா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் போலீசில் அவரது குடும்பத்தினர் புகார் அளித்ததின் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் சிலைமணி விசாரணை நடத்தி வருகின்றார். இறந்து போன நந்தினி அருள் சுலோச்சனாவுக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் உதவி கலெக்டர் பேபி, திருவாடானை துணை போலீஸ் சூப்பிரண்டு நெக்லரின் எஸ்கால் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire