- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு



திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பூந்தமல்லி எம்.எல்.ஏ. டி.ஏ.ஏழுமலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பூந்தமல்லி எம்.எல்.ஏ. டி.ஏ.ஏழுமலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் சிகிச்சைக்காக வந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் மருந்து, மாத்திரைகள் அறைக்கு சென்ற அவர் அங்கு போதிய மாத்திரைகள் இருப்பில் உள்ளதா என்ற விவரங்களை கேட்டறிந்தார். அப்போது ஆரம்ப சுகாதர நிலையத்திற்கு ஜெனரேட்டர் வசதி செய்து தரவேண்டும். கூடுதல் கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் சார்பிலும், நோயாளிகள் சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire