- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மாதவரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் சாவு



சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை மஞ்சம்பாக்கம் ஜங்சன் மாதவரம்–மணலி 200 அடி சாலையில் நேற்று காலை புள்ளிமான் ஒன்று சாலையை கடந்து செல்ல முயன்றது.
செங்குன்றம்,
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மான் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் அந்த மானுக்கு காலில் காயம் ஏற்பட்டு சாலையில் சுருண்டு விழுந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மாதவரம் பால்பண்ணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடி கொண்டிருந்த மானை மீட்டு மாதவரம் பால்பண்ணையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே மான் விபத்துக்குள்ளானது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனையில் மானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் மான் பரிதாபமாக இறந்துவிட்டது. இதையடுத்து வனத்துறையினர் வந்து இறந்துபோன மானின் உடலை மீட்டு சென்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire