- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மணல் கொள்ளையை தடுக்க தவறிய 2 கிராம நிர்வாக அலுவலர்கள் பணி நீக்கம்



மணல் கொள்ளையை தடுக்க தவறிய 2 கிராம நிர்வாக அலுவலர்கள் பணி நீக்கம் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவு
மன்னார்குடி,
மன்னார்குடியை அடுத்துள்ள கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட கோரையாறு மற்றும் அரிச்சந்திரா ஆறுகளில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடைபெற்று வந்துள்ளது. இந்த மணல் கொள்ளையை மழவராயநல்லூர் (பொறுப்பு) கிராம நிர்வாக அலுவலர் மீனாட்சி, நாலாம் சேத்தி கிராம நிர்வாக அலுவலர் தமிழரசன் ஆகிய 2 பேரும் தடுக்க தவறியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் 2 பேரையும் பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து மன்னார்குடி கோட்டாட்சியர் செல்வசுரபி 2 கிராம நிர்வாக அலுவலர்களையும் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire