- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி பட்டமளிப்பு விழா



நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
நெல்லை,
நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கர் தலைமை தாங்கி, 381 மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கின பேசினார்.
அப்போது, அவர் பேசுகையில், ‘‘இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் 17 வயது முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பது நமது மிகப்பெரிய சொத்து ஆகும். தரமான கல்வியை அவர்களுக்கு அளிப்பதன் மூலம் அறிவையும், ஆற்றலையும் சரியான முறையில் வார்த்தெடுக்க முடியும். உள்கட்டமைப்பு திட்டங்களான சாலை அமைத்தல், கப்பல் கட்டுமானம், விமான நிலையம் அமைத்தல், நகரம் மேம்படுத்துதல், நதிகள் இணைத்தல் மற்றும் மின் ஆற்றல் உருவாக்குதல் ஆகியவற்றில் வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதில் நாம் கற்ற உயர் கல்வியை பயன்படுத்தி மேன்மை அடைய வேண்டும்’’ என்றார்.
இந்த விழாவில் கல்லூரி முதல்வர் இந்திரா கெத்சி டேவிட்,ல் துணை முதல்வர் சித்தார்த் உள்பட துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ–மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire