- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ரெயில்நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மோதல்; 16 பேர் காயம்



நாமக்கல் ரெயில்நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மோதல்; 16 பேர் காயம்
நாமக்கல்,
நாமக்கல் ரெயில் நிலையத்திற்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சரக்கு ரெயிலில் கோழித்தீவன மூலப்பொருளான கம்பு 2,650 டன் நேற்று கொண்டு வரப்பட்டது. இந்த மூட்டைகளை இறக்குவது தொடர்பாக சி.ஐ.டி.யு. மற்றும் பாரதீய மஸ்தூர் சங்க சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் தொழிலாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை கற்களை வீசியும், தடிகளை எடுத்தும் விரட்டி அடித்தனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது. மேலும், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றம் தணிந்தது. இதற்கிடையே இந்த மோதல் சம்பவத்தில் காயம் அடைந்த பாரதீய மஸ்தூர் சங்கத்தைச் சேர்ந்த 16 பேர் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire