- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
செவிலியர் கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்

x
தினத்தந்தி 22 Aug 2017 10:30 PM GMT (Updated: 2017-08-23T03:29:46+05:30)


செவிலியர் கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்
புதுக்கோட்டை,
தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை கிராம பகுதி, சமுதாய செவிலியர்கள் கூட்டமைப்பின் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கீதா தலைமை தாங்கினார். மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய சுகாதார மையங்களை ஏற்படுத்த வேண்டும், சமுதாய செவிலியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் வழங்க வேண்டும், துணை சுகாதார மையங்களுக்கு இலவச குடியிருப்பு மற்றும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும், கிராம சுகாதார செவிலியர்களின் பணி சுமையை குறைப்பதுடன், தேவையற்ற பதிவேடுகளின் பராமரிப்பை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை கிராம பகுதி, சமுதாய செவிலியர்கள் கூட்டமைப்பின் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கீதா தலைமை தாங்கினார். மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய சுகாதார மையங்களை ஏற்படுத்த வேண்டும், சமுதாய செவிலியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் வழங்க வேண்டும், துணை சுகாதார மையங்களுக்கு இலவச குடியிருப்பு மற்றும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும், கிராம சுகாதார செவிலியர்களின் பணி சுமையை குறைப்பதுடன், தேவையற்ற பதிவேடுகளின் பராமரிப்பை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire