- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மும்பை விமான நிலைய ஓடுபாதையில் விபத்து 6 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன



மும்பை விமான நிலைய பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்து கொண்டு இருந்ததால் ஒரு விமானம் தரை இறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி விபத்தில் சிக்கியது.
ஆலந்தூர்,
இதையடுத்து மும்பை விமான நிலையத்தில் தரை இறங்க வேண்டிய லண்டன், சிங்கப்பூர், மலேசியா, குவைத் உள்பட 6 விமானங்கள் அங்கு தரை இறங்க முடியாமல் சென்னை விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன.
இது போல் சென்னையில் இருந்து மும்பைக்கும், பின்னர் மும்பையில் இருந்து சென்னைக்கும் வரவேண்டிய விமானங்களும் தாமதமாக சென்று வந்தன. மும்பை விமான நிலையத்தில் நிலைமை சீரானதும் சென்னையில் தரை இறங்கிய 6 விமானங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மும்பைக்கு புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire