- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மோட்டார்சைக்கிளில் சென்ற புதுமாப்பிள்ளை விபத்தில் பலி



பாலசமுத்திரம் மண்டலம் கிருஷ்ணதிம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த முனியய்யாவின் மகன் குருமூர்த்தி (வயது 26). இவருக்கு, திருமணம் முடிந்து 20 நாட்கள் ஆகிறது.
ஸ்ரீகாளஹஸ்தி,
பாலசமுத்திரம் மண்டலம் கிருஷ்ணதிம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த முனியய்யாவின் மகன் குருமூர்த்தி (வயது 26). இவருக்கு, திருமணம் முடிந்து 20 நாட்கள் ஆகிறது. அதேபகுதியைச் சேர்ந்த ராகவய்யாவின் மகன் ஜீவா (35). நண்பர்களான இருவரும், நேற்று முன்தினம் கிராமத்தில் இருந்து ஒரு மோட்டார்சைக்கிளில் சித்தூருக்குப் புறப்பட்டனர்.
பாலசமுத்திரம் மண்டலம் ரங்காபுரம் பகுதியில் ஒரு வளைவில் திரும்பியபோது, அந்த வழியாக எதிரே வந்த ஆந்திர மாநில அரசு பஸ் அவர்கள் வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது. அதில் புதுமாப்பிள்ளை குருமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். நண்பர் ஜீவா படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து சித்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire