- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நாமக்கல்லில் மர்ம காய்ச்சலுக்கு மாணவி சாவு

x
தினத்தந்தி 9 Oct 2017 10:30 PM GMT (Updated: 2017-10-10T02:38:09+05:30)


நாமக்கல்லில் மர்ம காய்ச்சலுக்கு மாணவி பரிதாபமாக இறந்தாள்.
நாமக்கல்,
நாமக்கல் மஜித்தெருவை சேர்ந்தவர் சாகுல், பெயிண்டர். இவரது மனைவி சகிலாபானு. இவர்களின் மகள் பர்கீத் (வயது 10). இவள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாணவி பர்கீத் மர்ம காய்ச்சலால் அவதிபட்டு வந்தாள். அவளை பெற்றோர் சேலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.
பரிதாப சாவு
இந்த நிலையில் சிகிச்சை பலன்இன்றி பர்கீத் நேற்று பரிதாபமாக இறந்தாள். அந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாணவி பர்கீத்துக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என கூறி கடந்த 6-ந் தேதி அவரது உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடதக்கது.
நாமக்கல் மஜித்தெருவை சேர்ந்தவர் சாகுல், பெயிண்டர். இவரது மனைவி சகிலாபானு. இவர்களின் மகள் பர்கீத் (வயது 10). இவள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாணவி பர்கீத் மர்ம காய்ச்சலால் அவதிபட்டு வந்தாள். அவளை பெற்றோர் சேலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.
பரிதாப சாவு
இந்த நிலையில் சிகிச்சை பலன்இன்றி பர்கீத் நேற்று பரிதாபமாக இறந்தாள். அந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாணவி பர்கீத்துக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என கூறி கடந்த 6-ந் தேதி அவரது உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடதக்கது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire