- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ராமேசுவரம் மீனவர்கள் 5 பேர் சிறைபிடித்து விடுவிப்பு



ராமேசுவரத்தில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு விசாரணைக்கு பின் இலங்கை கடற்படை விடுவித்தது.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 5 பேர் அர்த்தநாஸ் என்பவரது படகில் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 5 மீனவர்களையும் படகையும் சிறைபிடித்தனர். அப்போது மீனவர்கள் அச்சத்தில் கடலில் குதித்தனர். அவர்களை மீட்ட இலங்கை கடற்படையினர் தலைமன்னார் கொண்டு சென்று விசாரணை செய்தனர்.
விசாரணைக்கு பின்னர் 5 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர். இதுபற்றி மீன்துறை உதவி இயக்குனர் கூறுகையில், ‘பிடிபட்டதாக கூறப்படும் மீனவர்கள் டோக்கன் பெறாமல் கடலுக்கு சென்று உள்ளனர்’ என்றார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire