- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
உத்தனப்பள்ளி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது

x
தினத்தந்தி 28 Oct 2017 10:15 PM GMT (Updated: 2017-10-29T01:58:42+05:30)


உத்தனப்பள்ளி அருகே வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி போலீசார் தர்மபுரி - ஓசூர் நெடுஞ்சாலையில் லாலிக்கல் கிராமம் அருகில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார்சைக்கிள்களில் 4 வாலிபர்கள் வந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள். இதனால் போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் மாரண்டஅள்ளியைச் சேர்ந்த விஜய் (வயது 22), தினேஷ் (19), கருப்பண்ணன் என்கிற ஆனந்த் (19) மற்றும் கார்த்திக் (19) என்பது தெரிய வந்தது.
4 பேர் கைது
மேலும் இவர்கள் லாலிக்கல் பகுதியில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார்சைக்கிள்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி போலீசார் தர்மபுரி - ஓசூர் நெடுஞ்சாலையில் லாலிக்கல் கிராமம் அருகில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார்சைக்கிள்களில் 4 வாலிபர்கள் வந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள். இதனால் போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் மாரண்டஅள்ளியைச் சேர்ந்த விஜய் (வயது 22), தினேஷ் (19), கருப்பண்ணன் என்கிற ஆனந்த் (19) மற்றும் கார்த்திக் (19) என்பது தெரிய வந்தது.
4 பேர் கைது
மேலும் இவர்கள் லாலிக்கல் பகுதியில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார்சைக்கிள்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire