- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கச்சத்தீவு திருவிழாவுக்கு நாட்டுப்படகுகளில் செல்ல அனுமதிக்க வேண்டும் மீனவர்கள் வேண்டுகோள்



கச்சத்தீவு திருவிழாவுக்கு நாட்டுப்படகுகளில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ராமேசுவரம்,
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற பிப்ரவரி மாதம் 23 மற்றும் 24–ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி நாட்டுப்படகில் செல்ல கடந்த 3 ஆண்டுகளாக அனுமதிக்கப்படவில்லை.
மேலும் கடந்த ஆண்டு இந்த திருவிழா சமயத்தில் இலங்கை கடற்படையினரால் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இங்கிருந்து மீனவர்கள் யாரும் திருவிழாவுக்கு செல்லாமல் புறக்கணித்தனர்.
இந்நிலையில் கச்சத்தீவு திருவிழாவுக்கு இந்த ஆண்டு நாட்டுப்படகில் செல்ல மீனவர்களை அனுமதிக்க வேண்டும் என்று மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இல்லாவிட்டால் தடையை மீறி சுமார் 60 நாட்டுப்படகுகளில் 150 குடும்பத்தை சேர்ந்தவர்கள் கச்சத்தீவுக்கு செல்வோம் என்றும் நாட்டுப்படகு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire