- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஏ.டி.எம். மையங்கள் பூட்டிக்கிடப்பதால் பொதுமக்கள் அவதி

x
தினத்தந்தி 15 May 2018 10:45 PM GMT (Updated: 2018-05-16T03:03:25+05:30)


கூத்தாநல்லூரியில் பகுதியில் ஏ.டி.எம். மையங்கள் பூட்டிக்கிடப்பதால் பொதுமக்கள் பணம் எடுக்க அவதிப்படுகின்றனர்.
கூத்தாநல்லூர்,
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம். மையங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து செயல்படாமல் வாரக்கணக்கில் பூட்டியே கிடக்கின்றன. மேலும் சில ஏ.டி.எம். மையங்கள் ஒரு நாள் திறக்கப்பட்டால் மறுதினம் முதல் பூட்டியே கிடக்கின்றன. இதனால் பணம் எடுக்க அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.
நடவடிக்கை
மேலும் ஏ.டி.எம். மையங்கள் பூட்டியே கிடப்பதால் குடும்ப செலவுகள் மற்றும் அவசர தேவைகளுக்கு கூட பணம் எடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் பல வகையில் சிரமப்படுவதாகவும் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூட்டப்பட்டுள்ள ஏ.டி.எம். மையங்களை திறக்க நடவடிக்கை எடுத்து வழக்கம் போல் சேவையை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம். மையங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து செயல்படாமல் வாரக்கணக்கில் பூட்டியே கிடக்கின்றன. மேலும் சில ஏ.டி.எம். மையங்கள் ஒரு நாள் திறக்கப்பட்டால் மறுதினம் முதல் பூட்டியே கிடக்கின்றன. இதனால் பணம் எடுக்க அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.
நடவடிக்கை
மேலும் ஏ.டி.எம். மையங்கள் பூட்டியே கிடப்பதால் குடும்ப செலவுகள் மற்றும் அவசர தேவைகளுக்கு கூட பணம் எடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் பல வகையில் சிரமப்படுவதாகவும் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூட்டப்பட்டுள்ள ஏ.டி.எம். மையங்களை திறக்க நடவடிக்கை எடுத்து வழக்கம் போல் சேவையை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire