- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அந்தேரியில் ரூ.20 லட்சம் போதைப்பொருளுடன் வாலிபர் கைது

x
தினத்தந்தி 30 May 2018 9:45 PM GMT (Updated: 2018-05-31T03:15:39+05:30)


அந்தேரியில் ரூ.20 லட்சம் போதைப்பொருள் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை அந்தேரி அம்போலி பகுதியில் போதைப்பொருள் விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு ரகசியமாக கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் சந்தேக படும்படியாக வாலிபர் ஒருவர் சுற்றி கொண்டிருந்ததை போலீசார் கவனித்தனர். போலீசார் அந்த வாலிபரை பிடித்து சோதனை நடத்தினர்.
இதில் அவரிடம் இருந்த 5 கிலோ எடை கொண்ட எபட்ரின் என்ற போதைப்பொருள் சிக்கியது. போலீசார் அதை அதிரடியாக பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர்.
விசாரணையில் பிடிபட்டவரின் பெயர் முகமது நதீம் சாபிக்கான் (வயது26) என்பது தெரியவந்தது. அவர் போதைப்பொருளை எங்கிருந்து கடத்தி கொண்டு வந்தார்? யாரிடம் கொடுப்பதற்காக சுற்றி கொண்டிருந்தார்? என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை அந்தேரி அம்போலி பகுதியில் போதைப்பொருள் விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு ரகசியமாக கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் சந்தேக படும்படியாக வாலிபர் ஒருவர் சுற்றி கொண்டிருந்ததை போலீசார் கவனித்தனர். போலீசார் அந்த வாலிபரை பிடித்து சோதனை நடத்தினர்.
இதில் அவரிடம் இருந்த 5 கிலோ எடை கொண்ட எபட்ரின் என்ற போதைப்பொருள் சிக்கியது. போலீசார் அதை அதிரடியாக பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர்.
விசாரணையில் பிடிபட்டவரின் பெயர் முகமது நதீம் சாபிக்கான் (வயது26) என்பது தெரியவந்தது. அவர் போதைப்பொருளை எங்கிருந்து கடத்தி கொண்டு வந்தார்? யாரிடம் கொடுப்பதற்காக சுற்றி கொண்டிருந்தார்? என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire