நிலுவையில் உள்ள விவசாயக்கடன் ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி செய்ய மந்திரிசபையில் ஒப்புதல்
கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது.
பெங்களூரு,
தலைமை செயலாளர் மற்றும் மந்திரிகள் இதில் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.
தலைமை செயலாளர் மற்றும் மந்திரிகள் இதில் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நிலுவையில் உள்ள விவசாயக்கடன் ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது ஏற்கனவே அறிவிக்கப்பட்டது தான். தற்போது மந்திரிசபையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு படிப்படியாக 4 தவணைகளில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இதற்காக ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 2019-2020-ம் ஆண்டில் ரூ.8,656 கோடி நிதி ஒதுக்கப்படும்.
அதேபோல் 2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.7,876 கோடியும், 2021-2022-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.7,231 கோடியும் நிதி ஒதுக்கப்படும்.
இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.
Related Tags :
Next Story