- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
குடிபோதையில் சிறுவனை கடத்த முயன்ற பெண் கைது

x
தினத்தந்தி 4 Oct 2018 10:18 PM GMT (Updated: 2018-10-05T03:48:44+05:30)


போரிவிலி லிங் ரோடு பகுதியில் ராம் டவர் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
மும்பை,
குடியிருப்பு வளாகத்தில் 5 வயது சிறுவன் சம்பவத்தன்று இரவு விளையாடி கொண்டு இருந்தான். அப்போது அங்கு வந்த 37 வயது பெண் ஒருவர் சிறுவனை சட்டையை பிடித்து இழுத்து கடத்தி செல்ல முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் உதவி கேட்டு அலறினான். சத்தம் கேட்டு ஓடி வந்த கட்டிட காவலாளி அந்த பெண்ணை பிடித்து, சிறுவனை மீட்டார். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் விரைந்து வந்து பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் அந்த கட்டிடத்தில் வசித்து வரும் ஒருவரின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு வைத்து அவர் அதிகளவு மது குடித்து உள்ளார். பின்னர் குடிபோதையில் இருந்த அவர் சிறுவனை கடத்த முயன்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து பெண் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
குடியிருப்பு வளாகத்தில் 5 வயது சிறுவன் சம்பவத்தன்று இரவு விளையாடி கொண்டு இருந்தான். அப்போது அங்கு வந்த 37 வயது பெண் ஒருவர் சிறுவனை சட்டையை பிடித்து இழுத்து கடத்தி செல்ல முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் உதவி கேட்டு அலறினான். சத்தம் கேட்டு ஓடி வந்த கட்டிட காவலாளி அந்த பெண்ணை பிடித்து, சிறுவனை மீட்டார். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் விரைந்து வந்து பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் அந்த கட்டிடத்தில் வசித்து வரும் ஒருவரின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு வைத்து அவர் அதிகளவு மது குடித்து உள்ளார். பின்னர் குடிபோதையில் இருந்த அவர் சிறுவனை கடத்த முயன்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து பெண் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire