- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நாகர்கோவிலில் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்

x
தினத்தந்தி 6 March 2019 10:45 PM GMT (Updated: 2019-03-06T20:56:58+05:30)


பணி புறக்கணிப்பு போராட்டத்துடன் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டமும் நடத்தினர்.
நாகர்கோவில்,
நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் தாசில்தார்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாறுதல் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைக்கண்டித்து கடந்த மாதம் 28–ந் தேதி முதல் தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்கம் சார்பில் பணி புறக்கணிப்பு போராட்டம் நடந்து வருகிறது. இந்த பணி புறக்கணிப்பு போராட்டத்துடன் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டமும் நடத்தினர். அப்போது கலெக்டர் அலுவலகத்தின் உள்வாசல் பகுதியில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் கோலப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் மூர்த்தி வாழ்த்தி பேசினார். நிர்வாகிகள் ரவிச்சந்திரன், ஆனந்த் சதீஷ், மணிகண்டன், கங்காராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் தாசில்தார்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாறுதல் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைக்கண்டித்து கடந்த மாதம் 28–ந் தேதி முதல் தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்கம் சார்பில் பணி புறக்கணிப்பு போராட்டம் நடந்து வருகிறது. இந்த பணி புறக்கணிப்பு போராட்டத்துடன் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டமும் நடத்தினர். அப்போது கலெக்டர் அலுவலகத்தின் உள்வாசல் பகுதியில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் கோலப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் மூர்த்தி வாழ்த்தி பேசினார். நிர்வாகிகள் ரவிச்சந்திரன், ஆனந்த் சதீஷ், மணிகண்டன், கங்காராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire