- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வாகன சோதனையை போலீஸ் ஜ.ஜி. ஆய்வு

x
தினத்தந்தி 7 April 2019 10:30 PM GMT (Updated: 2019-04-08T02:10:10+05:30)


பெரம்பலூர், சிதம்பரம், கரூர், திருச்சி ஆகிய 4 நாடாளுமன்ற தொகுதியின் போலீஸ் மேற்பார்வையாளரான ஐ.ஜி. தேவராஜ் ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
தோகைமலை,
நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகைமலை ஒன்றிய பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் தோகைமலை பகுதியில் உள்ள சோதனைசாவடியில் பறக்கும் படை அலுவலர் குமார் தலைமையில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இந்தபணிகளை பெரம்பலூர், சிதம்பரம், கரூர், திருச்சி ஆகிய 4 நாடாளுமன்ற தொகுதியின் போலீஸ் மேற்பார்வையாளரான ஐ.ஜி. தேவராஜ் ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகைமலை ஒன்றிய பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் தோகைமலை பகுதியில் உள்ள சோதனைசாவடியில் பறக்கும் படை அலுவலர் குமார் தலைமையில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இந்தபணிகளை பெரம்பலூர், சிதம்பரம், கரூர், திருச்சி ஆகிய 4 நாடாளுமன்ற தொகுதியின் போலீஸ் மேற்பார்வையாளரான ஐ.ஜி. தேவராஜ் ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire