- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை - நாராயணசாமி உறுதி



புதுவையில் மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுவையில் மின் கட்டணத்தை உயர்த்த இணை ஒழுங்குமுறை மின்சாரம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து மின் கட்டண உயர்வு வருகிற 1–ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
குறிப்பாக வீட்டு உபயோக மின்சாரத்துக்கு யூனிட் ஒன்றுக்கு 20 காசு முதல் 50 காசுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்துள்ள நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த மின்கட்டண உயர்வு புதுவை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மின்கட்டண உயர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக முதல்–அமைச்சர் நாராயணசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
புதுவையில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து அதற்கான முடிவினை எடுப்போம்.
இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire