குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் 2-ந் தேதி மின்சாரம் நிறுத்தம்


குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் 2-ந் தேதி மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 28 Jun 2019 10:00 PM GMT (Updated: 28 Jun 2019 4:07 PM GMT)

குமாரபாளையம், பள்ளிபாளையம், வெப்படை, சமயசங்கிலி பகுதிகளில் வருகிற 2-ந் தேதி மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

குமாரபாளையம், 

பள்ளிபாளையம் துணை மின்நிலையத்தில் வருகிற 2-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளிபாளையம், வெடியரசம்பாளையம், வரப்பாளையம், வெள்ளிக்குட்டை, ஆவாரங்காடு, அலமேடு, புதுப்பாளையம், ஆலாம்பாளையம், எஸ்.பி.பி.காலனி, அண்ணாநகர், காடச்சநல்லூர், குச்சிப்பாளையம், கே.எஸ்.ஆர். கல்வி நகர், தோக்கவாடி, தாஜ் நகர், ஆயக்காட்டூர், காவேரி ஆர்.எஸ்., ஒடப்பள்ளி, பாப்பம்பாளையம், கொக்கராயன்பேட்ைட, பட்லூர், இறையமங்கலம், மொளசி, காட்டு வேலம்பாளையம் மற்றும் வெள்ளியம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதேபோல குமாரபாளையம் துணை மின்நிலையத்திலும் 2-ந் தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குமாரபாளையம், கத்ேதரி, புள்ளாக்கவுண்டம்பட்டி, சின்னப்பநாயக்கன்பாளையம், தட்டாங்குட்டை, எதிர்மேடு, கல்லங்காட்டுவலசு, வளையக்காரனூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

வெப்படை துணை மின்நிலையத்தில் 2-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வெப்படை, பாதரை, பாதரை-இந்திராநகர், ரங்கனூர் நால்ரோடு, புதுப்பாளையம், எலந்தகுட்ைட, தாண்டான்காடு, காந்திநகர், சின்னார்பாளையம், இ.காட்டூர், புதமண்டபத்தூர், தெற்குபாளையம், மாதேஸ்வரன் கோவில், வெடியரசம்பாளையம், செம்பாரைக்காடு, சின்னாகவுண்டம்பாளையம், களியனூர், மாம்பாளையம், மோள கவுண்டம்பாளையம், எளையாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

சமயசங்கிலி துணை மின்நிலையத்திலும் 2-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செங்குட்டைபாைளயம், சில்லாங்காடு, ஆவத்திபாளையம், கலியனூர், பள்ளிபாளையம் அக்ரஹாரம், சீராம்பாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், சாணார்பாளையம், எம்.ஜி.ஆர். நகர், காந்திநகர், கோட்டைமேடு, பி.பி.அக்ரஹாரம், பவானி மெயின்ரோடு, அண்ணாநகர், நெரிக்கல்மேடு, தாசில்தார் தோட்டம், 16 ரோடு, அதியமான்நகர், செங்கோட்டையன் நகர், வைராபாளையம், வாட்டர் ஆபீஸ் ரோடு, காமராஜ் நகர், சுண்ணாம்பு ஓடை, தண்ணீர்பந்தல்பாளையம், சத்திரம் ரோடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவல்களை சங்ககிரி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Next Story