சீதபற்பநல்லூர் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை


சீதபற்பநல்லூர் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
x
தினத்தந்தி 8 Oct 2019 9:45 PM GMT (Updated: 8 Oct 2019 12:10 PM GMT)

சீதபற்பநல்லூர் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

ஆலங்குளம், 

சீதபற்பநல்லூர் துணை மின்நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் புதூர், சீதபற்பநல்லூர், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், வல்லவன்கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை, நெல்லை கிராமப்புற மின்வினியோக செயற்பொறியாளர் முத்தரசு தெரிவித்துள்ளார்.

Next Story