- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நெல்லையில் வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி

x
தினத்தந்தி 28 Feb 2020 9:30 PM GMT (Updated: 2020-02-28T20:51:38+05:30)


நெல்லை தச்சநல்லூர் சத்திரம் புதுக்குளத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் சுரேஷ் (வயது 23).
நெல்லை,
நெல்லை தச்சநல்லூர் சத்திரம் புதுக்குளத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் சுரேஷ் (வயது 23). கட்டிட தொழிலாளி. நெல்லை அருகே உள்ள தாழையூத்தில் வேன் விற்பனை செய்யும் கம்பெனி இயங்கி வருகிறது.
அங்கு விற்பனைக்காக வெளி மாநிலத்தில் இருந்து வேன்கள் நேற்று முன்தினம் வந்தன. அந்த வேன்களை கம்பெனி ஊழியர்கள் இறக்கிக் கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக சுரேஷ், மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர், எதிர்பாராதவிதமாக வேன் மீது மோதினார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire