- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெளி மாநிலத்தில் இருந்து வந்த 3,550 பேர் கண்காணிப்பு

x
தினத்தந்தி 4 May 2020 10:00 PM GMT (Updated: 2020-05-05T01:11:51+05:30)


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெளி மாநிலத்தில் இருந்து வந்த 3,550 பேர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று வரை 2,086 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளி மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வந்த 3,550 பேர் தனிமையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதில் 2,734 பேருக்கு 28 நாட்கள் முடிந்துள்ளன. மீதமுள்ள 816 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.
இதே போல் வெளிமாவட்டங்களில் இருந்து வந்த 1,601 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். இதில் 657 பேருக்கு 28 நாட்கள் முடிந்துள்ளன. மீதமுள்ள 944 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 28 நாட்கள் முடிந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏதும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire