- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம் நடத்திய கல்லூரி பேராசிரியர் கைது

x
தினத்தந்தி 7 May 2020 10:21 PM GMT (Updated: 2020-05-08T03:51:04+05:30)


டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம் நடத்திய கல்லூரி பேராசிரியர் கைது கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே கச்சிராயப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள நல்லாத்தூர் கைகாட்டி அருகில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இங்கு மதுவாங்க நேற்று காலையில் ஏராளமான மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். இந்த நிலையில் காலை 11 மணி அளவில் தனியார் கல்லூரி பேராசிரியர் லியோ ஸ்டான்லி(வயது 41) என்பவர் மதுக்கடைக்கடைகளை நிரந்தரமாக மூடவேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய அட்டையை கைகளில் பிடித்தபடி, கோஷங்கள் போட்டுக்கொண்டு கடையை நோக்கி வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தடுத்து நிறுத்தி, கைது செய்து கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார். இதன் பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சி அருகே கச்சிராயப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள நல்லாத்தூர் கைகாட்டி அருகில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இங்கு மதுவாங்க நேற்று காலையில் ஏராளமான மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். இந்த நிலையில் காலை 11 மணி அளவில் தனியார் கல்லூரி பேராசிரியர் லியோ ஸ்டான்லி(வயது 41) என்பவர் மதுக்கடைக்கடைகளை நிரந்தரமாக மூடவேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய அட்டையை கைகளில் பிடித்தபடி, கோஷங்கள் போட்டுக்கொண்டு கடையை நோக்கி வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தடுத்து நிறுத்தி, கைது செய்து கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார். இதன் பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire