- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வனவிலங்குகள் வேட்டை: நாட்டு துப்பாக்கியுடன் 4 பேர் கைது

x
தினத்தந்தி 8 May 2020 6:37 AM GMT (Updated: 2020-05-08T12:07:31+05:30)


வனவிலங்குகளை வேட்டையாட துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 4 பேரையும் கைது செய்தனர்.
கன்னிவாடி,
கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட தோணிமலை வனப்பகுதியில், வனச்சரகர் சக்திவேல், வனவர் ரெங்கநாதன், வனக்காப்பாளர் நாகராஜன் உள்ளிட்ட வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது நாயோடை அடிவார பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் 4 பேர் சுற்றித்திரிந்தனர்.
இந்தநிலையில் வனத்துறை அதிகாரிகளை கண்டவுடன் அவர்கள் தப்பியோட முயன்றனர். இருப்பினும் வனத்துறை அதிகாரிகள் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள், சாணார்பட்டி பகுதியை சேர்ந்த பொன்னர் (வயது 30), கன்னிவாடியை சேர்ந்த நாகராஜ் (44), முருகேசன் (52), கண்ணன் (45) என்பதும், வனவிலங்குகளை வேட்டையாட துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் 4 பேரையும் கைது செய்தனர்.
மேலும் நாட்டுத்துப்பாக்கி, அரிவாள், இரும்பு வலை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire