தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 123 பேர் கைது


தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 123 பேர் கைது
x
தினத்தந்தி 22 May 2020 12:55 AM GMT (Updated: 22 May 2020 12:55 AM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

தர்மபுரி, 

நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள சாலைகளில் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். ஊரடங்கை மீறி தேவையின்றி வாகனங்களில் சென்ற 123 பேரை போலீசார் கைது செய்தனர். 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story