- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நாகை மாவட்டத்தில் ஒரேநாளில் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 310 ஆக உயர்வு

x
தினத்தந்தி 7 July 2020 6:26 AM GMT (Updated: 2020-07-07T11:56:12+05:30)


நாகை மாவட்டத்தில் ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது.
நாகப்பட்டினம்,
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாகை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 285 ஆக இருந்தது. இதில் வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த 5 பேர் நாகை மாவட்ட கணக்கில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதால் தொற்று எண்ணிக்கை 280 ஆக குறைக்கப்பட்டது. இந்தநிலையில் நாகை மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் வேதாரண்யம் தாலுகாவில் 2 பேருக்கும், கீழ்வேளூரில் 3 பேருக்கும், தரங்கம்பாடியில் 3 பேருக்கும், சீர்காழியில் 17 பேருக்கும், மயிலாடுதுறையில் 5 பேருக்கும் என 30 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் நாகை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது. இதில் 128 பேர் குணமடைந்துள்ளனர். 182 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire