- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பட்டப்பகலில் பயங்கரம் தாராவியில் வாலிபர் குத்திக்கொலை 3 பேருக்கு வலைவீச்சு

x
தினத்தந்தி 8 July 2020 11:00 PM GMT (Updated: 2020-07-09T04:24:28+05:30)


தாராவியில் பட்டப்பகலில் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
மும்பை,
தாராவியில் பட்டப்பகலில் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
கத்தியால் குத்தினர்
மும்பை தாராவி சுபாஷ்நகர் பகுதியில் பாட்டியுடன் வசித்து வந்தவர் கவுசிக்(வயது17). இவர் கிராஸ்ேராடு பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். நேற்று மதியம் 12 மணியளவில் அனுமன் சவுக் பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கவுசிக்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்குள் கைகலப்பு உருவானது. இந்தநிலையில் திடீரென 3 பேரும் கத்தியால் கவுசிக்கின் மார்பு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடினர்.
3 பேருக்கு வலைவீச்சு
இதில் கவுசிக் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் கவுசிக்கை மீட்டு சயான் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வாலிபர் சிகிச்சை பலன்இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தாராவி போலீசார் தப்பியோடிய 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire